சென்னை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், கட்சிப் பதவி பறிக்கப்பட்டதால் மன வேதனை அடைந்து சென்னைக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார்.மாதரையைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் அந்த ஊர் கிளைக் கழக செயலாளராக இருந்து வந்தார். சமீபத்தில் இவரை பதவியிலிருந்து நீக்கி விட்டனர். இதனால் மன வேதனை அடைந்தார்